திருவையாறு
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் சிவசரணசேகரன்
முதலாம் ராஜேந்திரனின் ஙயக ஆண்டினில் அவரது மனைவியான பஞ்சவன்மாதேவியார் என்பரால் எடுக்கப்பட்டது இதனை கல்வெட்டுகளில் தென்கயிலாயம் என்றே கூறப்படுகிறது ,
ஆலயமானது கருவறை உள்மண்டபம் முன்மண்டபம் திருச்சுற்றுமாளிகையோடு அழகுசேர்க்கிறது ,
திருச்சுற்றுமாளிகை தூண்கள் கருமைநிற மாக்கல்லால் ஆன நுளம்பர்களைப்பாணியைசேர்ந்த நுண்ணியவேலைப்பாடுகள் கொண்டவை
மொத்தம் நாற்பத்தியாறு தூண்கள் இவற்றில் நான்குமட்டுமே கலைநயத்தோடு அழகியவேலைபாடுள்ளது ,
தேவகோட்டத்தில் வீரபத்திரர் ,வென்குடையின்கீழ்நிற்கும் வினாயகர் ,சுகராசனத்தில் அமர்ந்த ஈசனின் மாறுபட்ட சிற்பங்களும் துர்கை மற்றும் சேயோன் என அழகு சேர்கின்ற ஆலயம் இன்று எளியோரின் பசிப்பிணி போக்கும் அன்னதானக்கூடமாய் விளங்குகிறது .
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் சிவசரணசேகரன்
முதலாம் ராஜேந்திரனின் ஙயக ஆண்டினில் அவரது மனைவியான பஞ்சவன்மாதேவியார் என்பரால் எடுக்கப்பட்டது இதனை கல்வெட்டுகளில் தென்கயிலாயம் என்றே கூறப்படுகிறது ,
ஆலயமானது கருவறை உள்மண்டபம் முன்மண்டபம் திருச்சுற்றுமாளிகையோடு அழகுசேர்க்கிறது ,
திருச்சுற்றுமாளிகை தூண்கள் கருமைநிற மாக்கல்லால் ஆன நுளம்பர்களைப்பாணியைசேர்ந்த நுண்ணியவேலைப்பாடுகள் கொண்டவை
மொத்தம் நாற்பத்தியாறு தூண்கள் இவற்றில் நான்குமட்டுமே கலைநயத்தோடு அழகியவேலைபாடுள்ளது ,
தேவகோட்டத்தில் வீரபத்திரர் ,வென்குடையின்கீழ்நிற்கும் வினாயகர் ,சுகராசனத்தில் அமர்ந்த ஈசனின் மாறுபட்ட சிற்பங்களும் துர்கை மற்றும் சேயோன் என அழகு சேர்கின்ற ஆலயம் இன்று எளியோரின் பசிப்பிணி போக்கும் அன்னதானக்கூடமாய் விளங்குகிறது .